பிடிபட்டார், ஈமு கொள்ளை குருசாமி...
விவசாயிகள் பணம் என்னவாகும்?
ஈமு கோழி வளர்ப்பில் சுமார் 200 கோடி வரை மோசடி செய்ததாக , சுசி ஈமு பண்ணை அதிபர், குருசாமி நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாடு முழுக்க வலை வீசி தேடியத
விவசாயிகள் பணம் என்னவாகும்?
ஈமு கோழி வளர்ப்பில் சுமார் 200 கோடி வரை மோசடி செய்ததாக , சுசி ஈமு பண்ணை அதிபர், குருசாமி நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாடு முழுக்க வலை வீசி தேடியத
ாக சொல்லப்பட்ட நிலையில், ஒகேனக்கல்லில் வைத்து தற்போது அவரை கைது செய்ததாக கூறியுள்ளது போலீஸ்!

பாவம் போலீஸ்தான் என்ன செய்யும்..?
கணக்கில் காட்டப்பட்ட 200 கோடி, கணக்கில் வராத இன்னும் பல நூறு கோடிகள் என்று குருசாமி கொள்ளை அடித்தது மொத்தம் எத்தனை கோடியோ? அத்தனையையும் கணக்கு எடுத்து, எழுதி வாங்கி, கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பங்கு பிரித்து கொடுத்து... பிறகு, பணம் கட்டி ஏமந்தவர்களில் IASக்கு வேண்டியவர், IPSக்கு வேண்டியவர், மந்திரிக்கு வேண்டியவர், மந்திரி மச்சானுக்கு வேண்டியவர் என சிலருடைய பணத்தையெல்லாம் பைசா பிரச்னை இல்லாமல் வங்கி கொடுத்து... தங்களுடைய அலைச்சல்களுக்கு நிவாரணமாக சில லட்சங்களை எடுத்துக்கொண்டு... அப்பப்பா ரொம்ப கஷ்டம்தான்
ம்ம்... இனி குருசாமியின் கணக்கில் 200 ரூபாய் இருப்பதே அதிகம். பணம் கட்டி பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இதை பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்?! அடுத்த மாதமே குருசாமி வெளியே வந்துவிடுவார். இந்த நாடகமும் முடிந்து விடும்!
பாவம் போலீஸ்தான் என்ன செய்யும்..?
கணக்கில் காட்டப்பட்ட 200 கோடி, கணக்கில் வராத இன்னும் பல நூறு கோடிகள் என்று குருசாமி கொள்ளை அடித்தது மொத்தம் எத்தனை கோடியோ? அத்தனையையும் கணக்கு எடுத்து, எழுதி வாங்கி, கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பங்கு பிரித்து கொடுத்து... பிறகு, பணம் கட்டி ஏமந்தவர்களில் IASக்கு வேண்டியவர், IPSக்கு வேண்டியவர், மந்திரிக்கு வேண்டியவர், மந்திரி மச்சானுக்கு வேண்டியவர் என சிலருடைய பணத்தையெல்லாம் பைசா பிரச்னை இல்லாமல் வங்கி கொடுத்து... தங்களுடைய அலைச்சல்களுக்கு நிவாரணமாக சில லட்சங்களை எடுத்துக்கொண்டு... அப்பப்பா ரொம்ப கஷ்டம்தான்
ம்ம்... இனி குருசாமியின் கணக்கில் 200 ரூபாய் இருப்பதே அதிகம். பணம் கட்டி பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இதை பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்?! அடுத்த மாதமே குருசாமி வெளியே வந்துவிடுவார். இந்த நாடகமும் முடிந்து விடும்!
No comments:
Post a Comment